மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ‘வாழ்நாள் உயிர் சான்றிதழ்’ பெற வேண்டாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ்  (life certificate) பெற வேண்டாம்  என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்‌ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்‌ ஒரு பகுதியாக பராமரிப்பு உதவித்‌ தொகை (Maintenance Allowance) ரூ. 2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல்‌ கடும்‌ உடல்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, மனவளர்ச்சி குன்றியோர்‌, முதுகு தண்டுவடம்‌, பார்கின்சன்‌ நோய்‌, தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல்‌ பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.