கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சனை இறுதிவரை போராடி வீழ்த்தினார். இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.19 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில … Read more

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக்குக் கிடைத்ததா? இல்லையா? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளபடி , அபுதாபியின் வாராந்திர பிக் டிக்கெட் டிராவில் சஞ்சீவ் என்ற இந்திய வெளிநாட்டவர் தோராயமாக ரூ. 11 லட்சம் வென்றுள்ளார். அவரது வெற்றி டிக்கெட் எண் 275-236701 ஆகும். இந்த நிகழ்ச்சியின் … Read more

“என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்

“படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை … Read more

‘ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாக். பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது’ – கனிமொழி எம்.பி. பேச்சு

மாட்ரிட்: பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பாகிஸ்தானுடனான மோதல்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கலான தன்மையை திமுக எம்.பி கனிமொழி பேசினார். அவர், “இந்திய … Read more

செம குஷியில் RCB… வருகிறார் 'சிங்கப்பூர் சித்தப்பா' – அலறும் PBKS; பிளேயிங் லெவனில் மாற்றம்!

IPL 2025 Finals, RCB vs PBKS: ஐபிஎல் 2025 தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bangalore), ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. IPL 2025 Finals: அகமதாபாத் நகரில் இறுதிப்போட்டி ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (ஜூன் 3) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த … Read more

நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை

சென்னை நாளை சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின்சார வாரியம், சென்னையில் நாளை (03.06.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வா:ரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, … Read more

'ஒரு நாள் Promotion' – ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி ‘ஒரு நாள் முதல்வர்’ ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் ‘ஒரு நாள் பதவி உயர்வு’ திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர், ஓய்வு பெறுகிறார் என்றால், அவருக்கு அந்நாளில் ‘ஒரு நாள் பதவி உயர்வு’ கிடைக்கும். இது குறித்துக் கடந்த 30-ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. CAPF எல்லா துறைகளுக்குமா? இந்தப் பதவி உயர்வு மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து … Read more

“பாமகவில் அனைத்து அதிகாரங்களும் ராமதாஸ் வசம்!” – பேராசிரியர் தீரன் கருத்து

விழுப்புரம்: “பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனர் ராமதாசிடம் மட்டுமே உள்ளது” என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸை, பேராசிரியர் தீரன் இன்று (ஜூன் 2) சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பை சேர்ந்தவரும், பொதுச் … Read more

பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா: தமிழ் அதிகாரிகள் பங்கேற்பு

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா சமயத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, சென்னையின் சிஐசிடியுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. இதில், உத்தரப் பிரதேசத்தின் தமிழ் அதிகாரிகள் பங்கேற்றனர். திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) வெளியீடான அதன் அறிமுக விழாவும் … Read more