சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்  செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சப்-இன்ஸ்பெக்டர் மீது சிறுமியின் பெற்றோர்  தங்களது பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் திருண்டு புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோருக்கும் , காவல்துறையினர் இடையே மோதல் ஏற்படும்  நிலை உருவானது.  இந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.