குருதிப் பணம் மட்டுமே நிமிஷா பிரியாவை காப்பாற்றும்… உச்ச நீதிமன்றத்தில் கூறிய மத்திய அரசு

இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை ஏமனில் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மீதமுள்ள ஒரே வழி  இழப்பீடாக குருதி பணம் தருவது மட்டுமே என்று மத்திய அரசு திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.