100 தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த நியமனம்

சென்னை சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையை சுட்த்ஹப்படுத்த 100 தூயமை பணியாளர்களை நியமித்துள்ளது. சென்னைமெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் இன்று முதல் 100 தூய்மை பணியாளர்கள் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 2.4 கிமீ தூரத்திற்கு, காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர். அதன்படி காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.