தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை : அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை  உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று அரியலூரில் தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், “பேருந்து கட்ட​ணம் உயர்த்​தப்படும் என வதந்தி பரவுவது வழக்​க​மாக உள்​ளது. இதை ஒவ்​வொரு முறை​யும் மறுத்து வரு​கிறோம். ஏழை மக்​கள் மீது சுமையை ஏற்​றக்​கூ​டாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரைவழங்கி இருக்​கிறார். எனவே, பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை. அதி​முகவை முழு​வதும் ஆக்​கிரமித்​து, அந்த இடத்தை நிரப்​புவது பாஜக​வின் கனவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.