அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இப்போதும் விண்ணப்பிக்கலாம் – இந்த மாணவர்களுக்கு மட்டும்!

Tamil Nadu Government: 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் வெற்றி அடைந்தவர்கள் இந்த கல்வியாண்டிலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.