பள்ளி குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?

தமிழக அரசு “அன்பு கரங்கள்” என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.