33-வது பருவநிலை மாற்ற மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தும்: பிரிக்ஸ் கூட்டறிக்கை
ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக, இந்தியா தரப்பில் பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் அவரை சந்தித்து உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று … Read more