லார்ட்ஸில் கங்குலி, கபில்தேவ் வரலாற்றை ரிக்கிரியேட் செய்வாரா சுப்மன் கில்?

Shubhman Gill, Lords Test : இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்ததாக லார்ட்ஸ் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி ஜூன் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டி மீது தான் இப்போது அனைவரது பார்வையும் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றியையும் பதிவு … Read more

“ஜாபர் சாதிக்கை உறுப்பினராகச் சேர்த்திருக்கோம்;ஆனா…" நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் விளக்கம்

`தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரடியூசர்ஸ் அசோசியேசன்’ எனப்படும் இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவராகக் கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புதிதாக சேர்க்கிற உறுப்பினர்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஜூன் மாதம் சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு, அவரக்ளை வரவேற்பதாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி ஜூனில் மொத்தம் ஆறு பேர் தங்களது நிறுவனங்களை சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்களாம். நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், கே.வெங்கடசுப்பா ரெட்டி, ஆர்.ராஜராஜன், எஸ்.சிவசங்கர் … Read more

PMAY 2025: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

PMAY : வீடு கட்ட முடியாமல் இருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒரு சூப்பரான திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும். 2015-ல் தொடங்கப்பட்ட PMAY திட்டம், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கும், மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கும் உதவுகிறது. இந்த திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக நலிவடைந்திருக்கும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடனில் 6.5% வரை வட்டி சலுகை 20 வருடங்களுக்கு கொடுக்கப்படுகிறது. PMAY 2025-க்கு யார் விண்ணப்பிக்கலாம்? PMAY திட்டத்தில் … Read more

ஆட்சியரே கடலூர் ரயில் விபத்துக்கு காரணம் : தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே கடலூர் ஆட்சியரே ரயில் விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வழியில் இருந்த ரயில்வே கேட் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், … Read more

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி

புதுடெல்லி, நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி, அரசிதழிலும் இது வெளியிடப்பட்டது. அதன்படி, இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வீடுகளை கணக்கெடுக்கும்பணி, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி … Read more

வாழ்த்து தெரிவித்த விராட் கோலி.. நன்றி சொன்ன ஜோகோவிச்

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 4-வது ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனும், 6-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா சந்தித்தார். முதல் செட்டை எளிதில் இழந்த ஜோகோவிச் அதன் பிறகு சுதாரித்து கொண்டு மீண்டார். அடுத்த 3 செட்டுகளை வரிசையாக கைப்பற்றி எதிராளியின் சவாலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 3 மணி … Read more

ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. தொடக்கத்தில் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியது. ஆனால், அவற்றை உக்ரைன் மீட்டது. இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி ஆதரவாக இருந்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் … Read more

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’  அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தனது சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை இங்கிருந்து ஆரம்பித்தார். “எந்தப் புதிய முயற்சியையும் இந்த அம்மனிடம் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்” என்று இப்பகுதி மக்கள் நம்புவதற்கு ஏற்ப, திமுக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் நல ஆட்சியை … Read more

‘விதிகள் மீறல் மற்றும்…’ – கடலூர் விபத்துக்கு தெற்கு ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், கேட் கீப்பர் செயலைச் சுட்டிக்காட்டி விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, ‘இந்த லெவல் கிராசிங் கேட்டில் ரயில்வே நிதியுடன் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் … Read more

“நான் பகுதிநேர நடிகர்… முழுநேர அரசியல்வாதி!” – ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: “நான் ஒரு பகுதிநேர நடிகர்; முழுநேர அரசியல்வாதி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. பாஜகவில் இணைந்த அவர், தொடர்ந்து கட்சிப் பணிகளை ஆற்றிவந்தார். 2014 முதல் 2024 வரை மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, 2024 தேர்தல் தோல்வியால் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். `கியூன்கி சாஸ் பி … Read more