சென்னை – சாலிமர் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – சாலிமர் இடையே புதன்கிழமைகளில் … Read more

எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்

லத்தூர்: மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்​வதற்கு தேவை​யான எருதுகள் அல்​லது டிராக்​டரை வாங்க அவருக்கு வசதி இல்​லை. அவற்​றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்​ப​தால், தானே எரு​தாக மாறி அம்​ப​தாஸ் பவாரும் அவரது மனைவி முக்​தா​பா​யும் பல ஆண்​டு​களாக நிலத்தை ஒரு மரக்​கலப்பை மூலம் உழுது விவ​சா​யம் … Read more

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான சிறப்பு ஓய்வூதிய திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

Tamilnadu Government Pension Scheme For Women : தமிழ்நாடு அரசு ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்காக சிறப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

IND vs ENG: இந்தியா வெற்றி பெற்றாலும் இந்த 3 வீரர்கள் நீக்கப்படுவது உறுதி! கம்பீர அதிரடி!

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்டில் பும்பராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். இரண்டாவது இன்னிங்ஸில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் … Read more

Lijomol Jose: ''`ஜெய் பீம்' செங்கேணி கதாபாத்திரம் என் வாழ்க்கையையே மாற்றியது!" – லிஜோமோல் பேட்டி

உணர்ச்சி மிகுந்த தத்ரூபமான நடிப்பால் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் லிஜிமோல் ஜோஸ். Freedom Movie சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “ஃப்ரீடம்” திரைப்படம் ஜூலை 10 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள லிஜிமோல் ஜோஸுடன் உரையாடியதிலிருந்து… “’ஃப்ரீடம்’ படம் உண்மைக் கதை எனச் சொல்வதால், நிச்சயம் அது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீர்கள். அந்தத் திரைப்படக் காட்சிகளை நடிக்கும் வேளையில், நிச்சயம் உங்கள் மனம் பாரமாகியிருக்கும். அந்த உணர்வு … Read more

புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்

டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம்,   புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை  வெகுவாக தளர்த்தி அறிவித்து உள்ளது.  தேசிய மருத்துவ கவுன்சில் புதிய விதிகளின் தொகுப்பை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் தொகுப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார நிபுணர்களின் வலுவான கட்டமைப்பை  உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி,   ​​அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள கற்பித்தல் அல்லாத நிபுணர்கள் அல்லது ஆலோசகர்கள் இணைப் பேராசிரியராகப் பணியாற்ற … Read more

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது | Automobile Tamilan

மூன்றாவது முறையாக நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ அல்லது பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2027 (Bharat Mobility Global Expo- BMGE) தேதி பிப்ரவரி 4 முதல் 9 ஆம் தேதி வரை டெல்லி-என்சிஆர் பகுதியில் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த இந்த கண்காட்சி இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது. பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சிகளுக்கு இணையாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்ற இந்த கண்காட்சியில் புதிய … Read more

Doctor Vikatan: டயாபட்டீஸ்-மாத்திரை, இன்சுலின் எடுக்கத் தொடங்கினால், ஆயுள் முழுக்க தொடரவேண்டுமா?

Doctor Vikatan:  டயாபட்டீஸ் வந்தவர்கள் அவசியம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா… மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியோ எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆயுள் முழுக்க அதை நிறுத்த முடியாது, தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். ஒருவரது ரத்தச் சர்க்கரை அளவுக்கேற்பவே நீரிழிவுக்கு மாத்திரைகளையோ, இன்சுலினையோ மருத்துவர்கள் பரிந்துரைப்போம்.  ரத்தச் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறியிருந்தாலோ, உணவுப்பழக்கம் சரியாக இல்லாவிட்டாலோ, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க மாத்திரைகள் … Read more

பழனிசாமி பிரச்சார பயணம் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

தஞ்சாவூர்: தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​புவனம் அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் பெரும் மர்​மம் இருக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி யார்? முழு​மை​யான விசா​ரணை மூலம் இந்த மர்​மங்​களுக்கு விடை​காண வேண்​டும்.மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. ஆசிரியர்​கள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர். அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாஜக, தமாகா மற்​றும் ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள்​தான் உள்​ளன. … Read more

திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர். இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது … Read more