அரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் தலைமை நீதிபதி மறுப்பு? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதம்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதம் எழுதியுள்ளது.ஜூலை 1- ம் தேதியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதத்தினை எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், … Read more

உலக சாதனை படைத்தேன் என்பது எனக்கு தெரியாது.. அடுத்த போட்டியில் 200 ரன்கள்.. – சூர்யவன்ஷி

வொர்செஸ்டர், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற … Read more

ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

மாஸ்கோ, ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது. இருப்பினும் அப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு அண்டை நாடுகள் உள்பட சர்வதேச நாடுகள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்தநிலையில் ரஷியா அரசாங்கம் முதன்முறையாக தலீபான் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது அந்த நாட்டுடன் தூதரக அளவில் உறவு … Read more

Paranthu Po: "ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்…" – 'பறந்து போ' குறித்து இயக்குநர் அட்லி

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் அட்லி நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அந்தக் காணொளியில் இயக்குநர் அட்லீ, “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ராம் சாரோட ‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான உறவைப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது. என்னுடைய நண்பர் … Read more

பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி

சென்னை: பட்டாசு ஆலைகளில் விபத்து தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்தால்தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசு தொழிலில் ஆபத்தான … Read more

''இந்தி மொழியை அல்ல; இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்'' – சஞ்சய் ராவத் விளக்கம்

மும்பை: ‘நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. பள்ளிகளில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்’ என சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அம்மாநில அரசு அறிவித்தது. அதில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த அறிவிப்பை ஆளும் பாஜக தலைமையிலான அரசு … Read more

டிரைவர்களை குறிவைத்த கொன்ற டெல்லி சீரியல் கில்லர்… 24 ஆண்டுகளுக்கு பின் கைதானது எப்படி?

Crime News: 24 ஆண்டுகளுக்கு முன்னர் 4 டாக்ஸி ஓட்டுநர்களை கொலை செய்து அவர்களின் வாகனங்களை அபகரித்து விற்ற வழக்கின் முக்கிய குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு

“திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி” வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு.

ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையா? எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?

Ration Card Loan Tamil Nadu : தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையாக யாருக்கு கிடைக்கும்?, எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரை ஏமாற்றிய பெண்ணை ஆஸி. போலீசார் கைது செய்தனர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூன் மாதம் சிட்னி நகரைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியிடம் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர், ஆவியை விரட்டுவதாகக் கூறி வீட்டிற்கு வந்த ஒரு பெண் அந்த மூதாட்டியிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை மூட்டையாகக் கட்டி பூஜையில் வைக்குமாறு கூறியுள்ளார். … Read more