விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்கு படம்! வெளியான முக்கிய அப்டேட்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.
Ajithkumar Lockup Death: அஜித்குமாரின் லாக்கப் மரணத்திற்கு போலீசார் அளித்த விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருவது மூலமும் மக்களின் மனங்களை பாலா கவர்ந்து வருகிறார். KPY பாலா தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். நேற்று ( ஜூன் 30) இந்தப் படத்தின் … Read more
தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதுடன், அதன் காரணமாக தொழிற்சாலையில், ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அங்கு பணியில் இருந்த 34 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களின் உடல்நிலை கேள்விக்குக்குறியாக இருப்பதாகவும் … Read more
upcoming – ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் பட்ஜெட் விலை, குடும்பங்களுக்கு ஏற்ற VX2 மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, வகைகள், ரேஞ்ச், நிறங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Hero Vida VX2 விடா பிராண்டில் ஏற்கனவே V2 என்ற மாடல் விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக வந்துள்ள VX2 மாடலுக்கு பேட்டரி, மோட்டார் உட்பட பல்வேறு முக்கிய விபரங்களை பகிர்ந்து கொண்டாலும் தனித்துவமான டிசைனை விடா ஜீ … Read more
பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்… வாங்க… 1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களால், வருமான வரி தாக்கல் செய்யும் கடைசித்தேதி வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2. இனிமேல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயம் ஆதாரைச் … Read more
சென்னை: 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணிக்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆசிய உறுப்பு நாடுகளுடன் கப்பல் போக்குவரத்து சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. மத்திய … Read more
பிரயாக்ராஜ்: மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங் குணாவத் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பூல்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்சனா பானு என்பவர் கேரளாவுக்கு கடத்திச் சென்றுள்ளார். மதமாற்றம் செய்யவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவும் அவரைக் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. … Read more
தமிழக அரசு அனைவருக்கும் உயர் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து பாலினத்தவர்களும் கல்லூரியில் படிக்க நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, … Read more