சீமானுக்கு எதிராக டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை
மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்தபோது, இவர் குறித்து சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து சீமானுக்கு எதிராக திருச்சி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் டிஜஜி வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை … Read more