புதிய கட்சியை அறிமுகம் செய்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!
தமிழ் மாநில பகுஜன் சபாஷ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: புதிய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்து வைத்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழ் மாநில பகுஜன் சபாஷ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: புதிய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்து வைத்தார்.
விக்ரமின் ‘தங்கலான்’ படத்திற்கு பின், ‘வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பா.ரஞ்சித் 75 வது கான் திரைப்பட விழாவின் போது ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். புலி ஒன்றின் ஓவியமும் அதில் இடம்பெற்றிருந்தது. மற்றபடி படம் குறித்த விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை. அவர் ‘வேட்டுவம்’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது தான் விக்ரமை வைத்து ‘தங்கலா’னை … Read more
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரை அடுத்த புத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தட்சிண கன்னட மாவட்ட மகளிர் காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக புத்தூர் பாஜக தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான ஜெகனிவாஸ் ராவின் மகன் கிருஷ்ணா ஜே. ராவ் (21) கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜூன் 24ம் தேதி … Read more
சம்பல், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியை சேர்ந்தவர் கோபால் மிஷ்ரா. இவருடைய மனைவி நயினா சர்மா. இந்த தம்பதிக்கு சிராக் (வயது 4) மற்றும் கிருஷ்ணா (ஒன்றரை வயது) என 2 மகன்கள் உள்ளனர். நயினாவுக்கு சிறு வயதில் இருந்தே ஆஷிஷ் மிஷ்ரா என்பருடன் பழக்கம் இருந்து வந்தது. நாளடைவில் இவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்தது. காதலர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தனர். இந்நிலையில், நயினாவுக்கு கோபாலுடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளும் பிறந்து … Read more
கொச்சி, கேரளா கிரிக்கெட் லீக் (20 ஓவர்) தொடரின் 2-வது சீசன் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏரிஸ் கொல்லம் சைலர்ஸ், திருவனந்தபுரம் ராயல்ஸ், ஆலப்பி ரிப்பிள்ஸ், காலிகட் குளோப்ஸ்டார்ஸ், கொச்சி புளூ டைகர்ஸ் மற்றும் திருச்சூர் டைட்டன்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்த 2-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு … Read more
பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டில் பிரதமர் மோடியின் பயணம் … Read more
ரொம்ப பிசியாவே, ஓடிட்டு இருக்கிற இந்த வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற சிறிய நேரத்தை கூட ரொம்ப சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் audio books மாற்றிவிடுகிறது. பயணங்களில் உற்ற தோழனாக, நம் காலை நடைப்பயிற்சியில் நண்பனாக என நம் வாழ்க்கையின் ஒரு சகாவாக இருக்கிறது இந்த ஆடியோ புத்தகங்கள். அப்படி இந்த ஜூன் மாதத்தில் Vikatan Playயில் அதிகம் கேட்கப்பட்ட ஐந்து ஆடியோ புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். சைத்தான் சைத்தான்: ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதாவால் 1992 ஆம் ஆண்டு … Read more
சென்னை: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் இன்று அறிமுகம் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் … Read more
மும்பை: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பொது மேடையில் ஒன்றாக இணைந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான, பாஜக – சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, உத்தவ் தாக்கரே … Read more
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் குப்பை போடுவது குற்றம் ஆகும். இதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!