ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 3 வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. காரணம் அவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். கடந்தாண்டு ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை தான் பிடித்தனர். இந்த ஆண்டு முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், அடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை … Read more

ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. தேர்வர்களின் … Read more

`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ – புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி … Read more

திமுகவுக்கு ஆதரவு எப்படி? – 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி மக்களின் மனநிலை, திமுக அரசு மீதான மக்களின் எண்ணவோட்டம், திமுக அரசுக்கான ஆதரவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்து … Read more

பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாட்னா: காங்​கிரஸ் கட்​சி​யின் ஊடக மற்​றும் விளம்​பரத் துறை தலை​வர் பவன் கேரா கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தீவிர சிறப்பு திருத்​தங்​களை மேற்​கொண்​டுள்​ளது. இது, பிஹார் வாக்​காளர்​களின் வாக்​குரிமையை பறிப்​ப​தற்​கும் அவர்​களின் அடிப்​படை வாக்​களிக்​கும் உரிமையை மறுப்​ப​தற்​கும் திட்​ட​மிட்டு செய்​யப்​பட்ட சதி​யாகும். இதனால், 2 கோடி வாக்​காளர்​களின் வாக்​குரிமை கேள்விக்​குறி​யாகி உள்​ளது. அதி​காரம் என்​பது நிலை​யற்​றது. அது நாளை யார் கையில் வேண்​டு​மா​னாலும் வரலாம். நீங்​கள் ஏன் அவர்​களுக்கு (பாஜக) இவ்​வளவு அடிமை​யாக இருக்​கிறீர்​கள்?. … Read more

ஹீரோவாக நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்! ஹீராேயின் யார் தெரியுமா?

Tourist Family Director Debut As Hero : சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் இயக்குனர் அபிஷான் ஜீவின், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக இணையுள்ளதாக கூறப்படுகிறது.  

விஜய்க்கு Bye Bye சொல்லும் பிரசாந்த் கிஷோர்! வேறு கட்சிக்கு மாற போகிறாரா?

விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது அதில் இருந்து விலகி உள்ளார். பீஹார் தேர்தல் பணி காரணமாக விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் – சோனியா காந்தி மறுப்பு…

டெல்லி: ரூ.2000 கோடி  அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல்  ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம்  மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அபகரிக்க சூழ்ச்சி செய்ததாகவும்  டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதற்கு பதில் தெரிவித்துள்ள சோனியாகாந்தியின் வழக்கறிஞர், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் விசித்திர … Read more

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது | Automobile Tamilan

முன்பாக BE 6, XEV 9e டாப் வேரியண்ட் Pack Three மட்டுமே பிரத்தியேகமாக 79kWh பேட்டரியை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது Pack Two வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு விலை BE 6 ரூ.23.50 லட்சம் முதல் XEV 9e மாடல் ரூ.26.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் ஜூலை மாத இறுதியில் துவங்கும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. விலை உடன் கூடுதலாக 7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை … Read more

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி – பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி – பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி … Read more