“திமுகவை வெறுப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” – நயினார் நாகேந்திரன் அழைப்பு

மதுரை: “திமுகவை வேண்டாம் என்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலையை முதலில் வெளிப்படுத்தியது நான்தான். அதன் பிறகே மற்ற கட்சிகள் வந்தன. இப்போது அஜித்குமார் வீட்டுக்கு எல்லோரும் செல்கின்றனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக முதல்வர், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம், … Read more

தலாய் லாமா விவகாரம்: சீனாவுக்கு எதிர்வினையாற்ற கிரண் ரிஜிஜு மறுப்பு

புதுடெல்லி: தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உரியது என்றும், அவரது பக்தராக தான் இதை தெரிவிப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை” என்றார். இது தொடர்பாக இன்று (ஜூலை 4) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நான் தலாய் லாமாவின் பக்தர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு இருந்தாலும், அவர்களின் விருப்பம் ஒன்றுதான். தனது வாரிசை தலாய் லாமாவே … Read more

‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் and டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார். அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு … Read more

ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது … Read more

2025ல் இதுவரை 122 படங்கள் ரிலீஸ்! ஆனா..6 மட்டும் ஹிட்-என்னென்ன தெரியுமா?

Hit Tamil Films Of 2025 In First 6 Months : 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 122 படங்கள் வரை ரிலீஸாகி இருக்கின்றன. ஆனால், அதில் 6 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படி வெற்றிப்பெற்ற படங்கள் எவை தெரியுமா?  

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமராஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

`அசத்தும் செல்வா – யுவன் கூட்டணி, '7ஜி ரெயின்போ காலனி 2' டீசர்' – ஹீரோ அண்ணன் சொல்லும் அப்டேட்

காதலுக்காகவும், இதயத்தை இதமாக்கும் பாடல்களுக்காகவும் கொண்டாடப்பட்ட படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. கடந்த 2004ம் ஆண்டு வெளியானது. படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு ‘நிஜ உலகத்தை நெருங்கிப் பார்த்து படமெடுக்க வந்திருக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களின் தரமான பட்டியலில் இவரும் இடம் பிடிக்கிறார்’ என்று பாராட்டுக்கள் குவிந்த படம் இது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. 7ஜி ரெயின்போ காலனி ‘7ஜி ரெயின்போ காலனி 2’ முதல் பாகத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் … Read more

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள் – முழு விவரம்!

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என  தவெக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும்,  பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்  என்றும், அப்போது  எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் … Read more

காதலியை பதிவு திருமணம் செய்த இரவே புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் பங்காருேபட்டை தாலுகா நாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் பாபு (வயது 33). இவர் கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் பாபுவும், அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல இடங்கள் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. … Read more

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..? முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more