ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான கேப் சேவை நிறுவனங்கள் இரட்டை கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி

ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை நிறுவனங்கள், போக்குவரத்து நெரிசல் நேரங்களில் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்கு முன்பு, ஒன்றரை மடங்கு கூடுதலாக வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூடுதலாக, பயணிகளை ஏற்றிச் செல்லும் தூரம் மற்றும் எரிபொருள் செலவுகளை ஈடுகட்ட மூன்று கிலோமீட்டர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பல்வேறு மாடல் வாகனங்களுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டண விகிதமே, செயலிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 2 பேருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பலத்த பாதுகாப்பையும் மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்தனர். எம்.பி.க்கள் இருக்கை மீது தாவி குதித்து ஓடினர். தங்கள் கைகளில் இருந்த வண்ண புகைக் குப்பிகளை வீசினர். அதில் இருந்து வெளிப்பட்ட மஞ்சள் நிற புகை. நாடாளுமன்றம் முழுவதும் பரவியது. இதுதவிர, “சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்” என்று கோஷங்களும் எழுப்பினர். … Read more

ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

கொழும்பு, வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை … Read more

ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 % வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?

வாஷிங்டன் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில்,ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றிகடனைச் செலுத்துவார்கள். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து பெரிய மாரியம்மனைத் தரிசனம் செய்வார்கள். புனித நீர் தெளிக்கப்படும் காட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 30ஆம் தேதி கணபதி … Read more

“அஜித்குமார் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார்?” – அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல் துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக திமுக அரசு இருந்துள்ளது. அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை … Read more

‘ஐந்து ஆண்டுகளும் நான்தான் முதல்வர்’ – சித்தராமையா உறுதி; டி.கே. சிவகுமார் எதிர்வினை!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா இன்று உறுதியாக தெரிவித்தார். இந்தச் சூழலில், ‘கட்சித் தலைமையின் முடிவைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை’ என துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறினார். கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என கடந்த சில வாரங்களாக பலமான விவாதங்கள் எழுந்தன. சிவக்குமாருக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏக்களும் குரல் எழுப்பினர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த … Read more

அதிகரிக்கும் திடீர் மரணங்கள்! கோவிட்-19 தடுப்பூசி காரணமா? ஆய்வில் வெளியான தகவல்..

Covid 19 Vaccine Not Linked With Sudden Deaths : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து விட்டது. இதையடுத்து, இதற்கும் கோவிட் தடுப்பூசிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.  

அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி!

Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

CSK-க்கு சஞ்சு சாம்சன் வேண்டவே வேண்டாம்… 3 முக்கிய காரணங்கள் இதோ!

Chennai Super Kings: ஐபிஎல் 2025 சீசன் நிறைவடைந்து ஒரு மாதம் நெருங்கிவிட்டது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியும் அதன் முதல் கோப்பையை வென்றிருக்கிறது. பஞ்சாப் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிளே ஆப் சுற்றுக்கும், இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தது.  குஜராத், மும்பை, டெல்லி அணிகளும் சிறப்பாகவே விளையாடியிருந்தன. சன்ரைசர்ஸ் அணி கடைசி கட்ட போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து 6வது இடத்தில் நிறைவு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எழுச்சியால் லக்னோ, கொல்கத்தா அணிகள் அடுத்தடுத்த … Read more