அஜித்குமார் லாக்கப் மரணம்: 'ஸ்டாலின் சொன்ன அதே பச்சைப்பொய்' – இபிஎஸ் கேட்கும் முக்கிய கேள்வி!

Ajithkumar Lockup Death: அஜித்குமாரின் லாக்கப் மரணத்திற்கு போலீசார் அளித்த விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

KPY Bala: "இந்த படச் சம்பளத்தில் 2 குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்தேன்" – கதாநாயகனான பாலா நெகிழ்ச்சி

`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருவது மூலமும் மக்களின் மனங்களை பாலா கவர்ந்து வருகிறார். KPY பாலா தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். நேற்று ( ஜூன் 30) இந்தப் படத்தின் … Read more

தெலுங்கானா மாநில ரசாயன ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…

தெலங்கானா:  தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து  ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொழிற்சாலையில் உள்ள  பாய்லர் வெடித்து சிதறியதுடன், அதன் காரணமாக தொழிற்சாலையில்,  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அங்கு பணியில் இருந்த  34 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில்  12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களின் உடல்நிலை கேள்விக்குக்குறியாக இருப்பதாகவும் … Read more

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள் | Automobile Tamilan

upcoming – ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் பட்ஜெட் விலை, குடும்பங்களுக்கு ஏற்ற VX2 மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, வகைகள், ரேஞ்ச், நிறங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Hero Vida VX2 விடா பிராண்டில் ஏற்கனவே V2 என்ற மாடல் விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக வந்துள்ள VX2 மாடலுக்கு பேட்டரி, மோட்டார் உட்பட பல்வேறு முக்கிய விபரங்களை பகிர்ந்து கொண்டாலும் தனித்துவமான டிசைனை விடா ஜீ … Read more

Tatkal Ticket, பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு… இன்று முதல் அமலாகும் விதிகள் என்னென்ன?

பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்… வாங்க… 1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களால், வருமான வரி தாக்கல் செய்யும் கடைசித்தேதி வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2. இனிமேல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயம் ஆதாரைச் … Read more

சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

சென்னை: 3 ஆயிரம் பயணி​களை கையாளும் வகை​யில் சென்னை துறை​முக கப்​பல் முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தும் பணிக்​காக மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் அடிக்​கல் நாட்​டினார். இந்​தி​யா​வில் கப்​பல் போக்​கு​வரத்தை மேம்​படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்​டத்​தின் கீழ் பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் அமைச்​சகம் மேற்​கொண்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஆசிய உறுப்பு நாடு​களு​டன் கப்​பல் போக்​கு​வரத்து சம்​பந்​த​மான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்​னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. மத்​திய … Read more

மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

பிரயாக்ராஜ்: மதம் மாற்றி தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​படுத்த உத்​தரபிரதேசத்​திலிருந்து கடத்தி வரப்​பட்ட 15 வயது சிறுமியை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்​தீப் சிங் குணாவத் கூறிய​தாவது: உத்​தரபிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் பூல்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒரு​வரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்​சனா பானு என்​பவர் கேரளாவுக்கு கடத்​திச் சென்​றுள்​ளார். மதமாற்​றம் செய்​ய​வும், தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வும் அவரைக் கடத்​திச் சென்​ற​தாகத் தெரி​கிறது. … Read more

மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் முற்றிலும் இலவசம்! யார் யார் விண்ணப்பிக்க முடியும்?

தமிழக அரசு அனைவருக்கும் உயர் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து பாலினத்தவர்களும் கல்லூரியில் படிக்க நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, … Read more

Saarc அமைப்பிற்கு மாற்று அமைப்பு; ஒன்றுசேரும் சீனா, பாக், வங்கதேசம்; இந்தியாவுக்கு எதிரான திட்டமா?

சார்க் என அழைக்கப்படும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கத்துக்கு ( SAARC – South Asian Association for Regional Cooperation) மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சினாவும் முயன்றுவருவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற இஸ்லாமாபாத் ஊடகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங்கில் நடந்த சந்திப்பில் இதுகுறித்து பேசப்பட்டதாக அந்த அறிக்கைக் கூறுகின்றது. இதில் வங்கதேசமும் கலந்துகொண்டுள்ளது. இதில், கட்டமைக்கப்படும் புதிய சங்கத்தில் மற்ற தெற்காசிய நாடுகளையும் இணைப்பது குறித்துப் … Read more