அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3வது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து புதிய உத்தரவு

Government Employees DA Latest News: மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து, அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.