வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்! அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி அறிவுரை…

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகள்  விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.  வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், முந்தைய ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.