சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அதிகபட்சமாக மணலி பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்ட மேலடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பேய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆகஸ்டு 29ந்தேதி அறிவித்திருந்தது. மேலும், பலத்த தரைக்காற்று மணிக்கு […]