கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து.: 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் இரசாயண தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.