டெல்லி: ‘பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். டெல்லி-என்சிஆர்-ல் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, காற்று மாசுபாடு ஒரு தேசிய பிரச்னை என்பதால், பட்டாசு தடை விஷயத்தில், இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என்று வலியுறுத்தினார். டெல்லி என்.சி.ஆர் பகுதியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஹரியானா பட்டாசு உற்பத்தியாளர்கள் குழு தாக்கல் […]
