தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம்! யாரெல்லாம் ரூ.1000 பெற தகுதி உடையவர்கள்?
தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் யார் யார் உதவித் தொகை பெறலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்ற முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் யார் யார் உதவித் தொகை பெறலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்ற முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில், அனைவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக காத்து கொண்டுள்ளனர். ஆசியக் கோப்பை 2025 போட்டிகள் இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் இந்த 17-வது ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது. 2026 டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் இந்த தொடரில், … Read more
சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ஆசை எழ, அதைக் காந்தியிடம் சொல்கிறார். கண்ணாம்மாவின் ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும் கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார். காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review பணத்தேவையிலிருக்கும் கதிரும், அவரிடம் கூடுதல் பணத்தைப் பிடுங்க, ரூ.50 … Read more
Flipkart Big Billion Sale 2025 Discount Offers: பண்டிகை கால ஷாப்பிங் சீசன் தற்போது தொடங்கிவிட்டது, இந்த விற்பனையில் எப்போதும் போலவே இந்த முறையும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். அதன்படி தற்போது செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Big Billion Days 2025) ஐ ஃப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மெகா விற்பனையில், ஐபோன் முதல் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி வரை அனைத்திலும் … Read more
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசம் என்றாலே சம்பல் கொள்ளையர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஒரு காலத்தில், இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங் போன்றவர்கள் பிரபலமானவர்கள். சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் அவர்களிடம் … Read more
சமீபத்தில் க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டு மற்றும் கூடுதல் வேரியண்ட் வெளியான நிலையில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நைட் எடிசன் 42kwh மற்றும் 51.4kwh என இரண்டிலும் ரூ.21.45 லட்சம் முதல் ரூ.23.82 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலே உள்ள விலையுடன் கூடுதலாக ரூ.73,000 வரை வீட்டு சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. வழக்கம் போல ஹூண்டாய் நிறுவன Knight Edition போல இந்த காரிலும் வெளிப்புறத்தில் மேட் கருமை … Read more
இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், “‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் … Read more
மதுரை: செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் விசிக சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு செங்கோட்டையன் எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது. அது அவர்களி்ன் உட்கட்சி பிரச்சினை என்றாலும் கூட அந்தக்கட்சியும் பெரியாரின் இயக்கத்தின் பாசறையில் உருவான ஒரு அரசியல் இயக்கம் என்கிற … Read more
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர் தினமான இன்று, 45 ஆசிரியர்களுக்கு சேதிய ஆசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன உபகரணங்கள் ஆகியவை வந்துவிட்டாலும், ஸ்மார்ட் … Read more
காபூல்: கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் 2,200 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜலாலாபாத் அருகில் பூமியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை (செப்டம்பர் … Read more