லடாக் மக்கள், கலாச்சாரம் மீது தாக்குதல்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புகார்

புதுடெல்லி: “ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேச​மாக லடாக் அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் மாநில அந்​தஸ்து வழங்க கோரி சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தி​னார். கடந்த வாரம் அங்கு இளைஞர்​கள் திடீரென போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அது கலவர​மாக மாறிய​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான முக்கிய அப்டேட்

Ration Card : அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்குவது தொடர்பான தேதி வெளியாகியுள்ளது.  

அஜித்: ஸ்பெயினிலும் அசத்திய அஜித் ரேஸிங் அணி; 3-ம் இடம் பிடித்து சாதனை – குவியும் வாழ்த்துகள்

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது. ரேஸில் 3-ம் இடம்பிடித்த அஜித் அணி இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, … Read more

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலி: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை

கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில்  சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதி, மருத்துவமனை என பல பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெததீசன் நேற்று முதல்நாளாக, கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் விசாரணை நடத்திய நிலையில்,  41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு … Read more

“கரூர் சென்ற முதல்வர், துணை முதல்வர் ஏன் அன்று கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை?” – அன்புமணி

சிவகாசி: “கரூருக்கு நேரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ நடைபயணத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். சிவகாசி சிவன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி, பாவடி தோப்பு திடலில் … Read more

இந்தியா – பூடான் இடையே ரூ.4,033 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா – பூடான் இடையே ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், இத்திட்டம் ரூ.4,033 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அசாமின் கோக்ரஜார் – பூடானின் கெலெபு இடையே ஒரு ரயில்வே லைன், மேற்கு வங்கத்தின் பனார்ஹெட் – பூடானின் சம்ட்சே இடையே ஒரு ரயில்வே லைன் என இரண்டு ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்விரு வழித்தடங்களில் ரூ. 4,033 … Read more

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்

நியூயார்க்: அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய்களை திருடுவது போல அமெரிக்க தேசத்தின் திரைப்பட தயாரிப்புத் தொழிலினை மற்ற நாடுகள் களவாடியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கலிபோர்னியா தான். ஏனெனில், அங்கு பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநர் ஆட்சி பொறுப்பில் உள்ளார். இந்த நீண்டகால பிரச்சினைக்கு … Read more

இந்தியர்கள் மத்தியில் பிரபலம் அடையும் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி – என்ன ஸ்பெஷல்?

சென்னை: இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, ‘அரட்டை’ எனும் மெசேஜிங் செயலி இந்திய மக்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது. இந்த செயலி குறித்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. கடந்த 2021-ல் இந்த செயலியை சோஹோ தளம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் டவுனோல்டு செய்து வருகின்றனர். இதன் டவுன்லோடு எண்ணிக்கை இப்போது நூறு … Read more

கரூர் விவகாரம் : காவல்துறை எச்சரிக்கை! வீடியோ போட்டவர்களுக்கு சிக்கல்

Karur Incident:  கரூரில் விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் நடந்த உயிரிழப்பு குறித்து தவறான தகவல்களுடன் வீடியோ பதிவிடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.