Ajith: 'இங்குள்ள ரேஸர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது, ரசிகர்கள் மூலம்தான் தெரியும்'- நடிகர் அஜித்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது. 3-ம் இடம் பிடித்த … Read more

e-Aadhaar App: இ-ஆதார் செயலி வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸி

e-Aadhaar App: மத்திய அரசு ஆதார் விவரங்களைத் திருத்துவதை எளிதாக்கும் வகையில், ஒரு பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலியானது, ஆதார் சேவை மையங்களில் (Aadhaar Seva Kendras) நீண்ட வரிசையில் காத்திருக்காமல், உங்கள் பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே நேரடியாக மாற்றியமைக்க உதவும். Add Zee News as a Preferred Source இ-ஆதார் செயலி என்றால் என்ன? விரைவில் வரவிருக்கும் இ-ஆதார் செயலி (e-Aadhaar App), … Read more

கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி: தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

சென்னை: கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து  தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசிய தாகவும், அப்போது அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக,    கரூர் உயிரிழப்புக்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதைத் தொடர்ந்து, விஜய் இடமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை … Read more

"ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்" – அன்புமணி மீது அன்பில் அட்டாக்

கரூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 27), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயண பிரசாரத்தில், எதிர்பாராதவிதமாக 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. கரூர் துயரம் ஒருபக்கம் … Read more

கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: கரூர் சம்பவத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் … Read more

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

October Month Changes Update: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள் பத்தி பார்ப்போம். கேஸ் சிலிண்டர், ஆதார் கார்ட், யூபிஐ டிரான்சாக்சன்ஸ், ரயில் டிக்கெட் முன்பதிவு, யூபிஐ பேங்க் உட்பட ஐந்து முக்கிய முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.8000 பென்சன் பெற விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Pension : தமிழறிஞர்கள் மாதம் 8 ஆயிரம் ரூபாய் பென்சன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

இந்தியாவுக்கு ஆசிய கோப்பை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்

Asia Cup : பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றாலும், அந்த கோப்பை இன்னும் இந்திய பிளேயர்களின் கைக்கு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் மோசின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை பெற இந்திய பிளேயர்கள் மறுத்ததால், அவர் வேறு யாரிடமும் கோப்பையை கொடுக்க மறுத்து அந்த கோப்பையை தன்னுடனே எடுத்துச் சென்றார். இதனால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் … Read more

Kantara: நாளை நடைபெறவிருந்த `காந்தாரா' படத்தின் சென்னை நிகழ்வு ஒத்திவைப்பு! – காரணம் இதுதான்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்திருந்த காந்தாரா’ படத்தின் ப்ரீக்வல் என்பதும் குறிப்பிடத்தக்கது. Kantara Chapter 1 – Rukmini Vasanth கரூரில் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, நாளை சென்னையில் நடைபெறவிருந்த படத்தின் ப்ரோமோஷன் … Read more