England: இந்திய உணவகத்தில் பில் செலுத்தாமல் சென்ற குடும்பங்கள்; புலம்பும் உரிமையாளர் – என்ன நடந்தது?

இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் சாப்பிட்ட பிறகு தங்களது கட்டணங்களை செலுத்தாமல் சில குடும்பங்கள் சென்றுள்ளன. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள சாய் சுர்பி உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ராமன் கவுர் மற்றும் நரிந்தர் சிங் அத்வா ஆகியோர் தங்களது அனுபவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் செலுத்தப்படாத பில்லின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் சாப்பிட்ட உணவின் மொத்த பில்லின் தொகை £200 (இந்திய ரூபாய்க்கு … Read more

தமிழகத்தில் தொழில் தொடங்க 10 புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்து இருக்கிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

பாஜக எம்பி.க்களின் 2 நாள் பயிற்சிபட்டறை: கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: ​பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது. நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் பாஜக​வின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இதில், ஜிஎஸ்​டி​யில் மிகப்​பெரிய சீர்​திருத்​தத்தை கொண்டு வந்த … Read more

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு – ஜெலன்ஸ்கி ஆதரவு

கீவ்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் கடுமையான வரியை ஆதரிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தியது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை உக்ரைனுக்கு எதிராக 810 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ்வில் உள்ள அரசு … Read more

ஆலியா மானசாவின் புதிய சீரியல்? ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “பாரிஜாதம்”!

Alya Manasa New Serial: ஆலியா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது?  இந்த புதிய தொடர் எவ்வளவு ஆச்சர்யங்களையும், சுவாரசியமான சம்பவங்களையும் கொண்டுள்ளது என்று பார்க்கலாம்!

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஜாய் கிரிஸில்டா வைத்த கோரிக்கை!

Joy Crizildaa Request To CM : மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்தில் புகாரளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜாய் கிரிஸில்டா பதிவிட்டுள்ளார். கூடவே, முதல்வர் ஸ்டாலினிடமும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சுப்மன் கில் இல்லை? சாரா டெண்டுகரின் உண்மையான காதலன் இவர் தானா?

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரது மகள் சாரா டெண்டுல்கர் INFLUENCER ஆக உள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் எப்போதும் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு … Read more

Dosa King: மோகன்லாலுடன் கைகோக்கும் இயக்குநர் த.செ.ஞானவேல்; பாலிவுட் நிறுவனம் இணைந்த பின்னணி என்ன?

‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ படங்களின் இயக்குநர் த.செ.ஞானவேல், அடுத்த அதிரடிக்கு ரெடியாகி விட்டார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுப்பதில் துளியும் சமரசம் கலந்திடாத இயக்குநர் எனப் பெயர் வாக்கிய ஞானவேல், இப்போது மோகன்லாலை வைத்து ‘தோசா கிங்’ என்ற படத்தை இயக்க உள்ளார். ஜெய்பீம் ஹோட்டல் தொழிலில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர் மறைந்த ராஜகோபால். அவர் தன் கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்து விட்டதாகப் புகார் அளித்து தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியவர் ஜீவஜோதி. கணவரின் கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளுக்குத் … Read more

செப்டம்பர் 15 ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கும்… பொது எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படும் என SCDF அறிவிப்பு

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம் “முக்கியமான செய்தி” சிக்னலை ஒலிக்க இருக்கிறது. ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த ஒலிப்பதிவால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று SCDF அதன் வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. SGSecure மொபைல் செயலியுடன் கூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 20 வினாடிகள் சிக்னல் அணைக்கப்படும் என்றும் செயலி மூலம் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் … Read more

Nissan Magnite GST Price cut – ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பின் காரணமாக மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.52,400 முதல் அதிகபட்சமாக டாப் வேரியண்டிற்கு ரூ.1,00,400 வரை குறைந்துள்ளது. முன்பாக ரெனால்ட் உட்பட மஹிந்திரா, எம்ஜி, டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் என பெரும்பாலான நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்துள்ளது. தற்பொழுது கார்களுக்கு 18 % மற்றும் 40 % என இரு பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மிகப்பெரிய அளவில் விற்பனையை … Read more