England: இந்திய உணவகத்தில் பில் செலுத்தாமல் சென்ற குடும்பங்கள்; புலம்பும் உரிமையாளர் – என்ன நடந்தது?
இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் சாப்பிட்ட பிறகு தங்களது கட்டணங்களை செலுத்தாமல் சில குடும்பங்கள் சென்றுள்ளன. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள சாய் சுர்பி உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ராமன் கவுர் மற்றும் நரிந்தர் சிங் அத்வா ஆகியோர் தங்களது அனுபவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் செலுத்தப்படாத பில்லின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் சாப்பிட்ட உணவின் மொத்த பில்லின் தொகை £200 (இந்திய ரூபாய்க்கு … Read more