புவலாய் புயல் தாக்கி பிலிப்பைன்சில் 20 பேர் பலி; வியட்நாமுக்கு நகர்ந்தது

குவாங் டிரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புயலால், மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்நிலையில், வியட்நாம் நோக்கி புயல் நகர்ந்து … Read more

நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

சென்னை: கரூரில் நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். எவரும் எதிர்​பா​ராத இந்த துயர சம்​பவம் ஒட்​டுமொத்த தமிழகத்​தையே சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது. கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரி​யான பிரச்​சா​ரத்தை திருச்​சி​யில் தொடங்​கிய விஜய், தஞ்​சாவூர், நாகை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் சனிக்​கிழமை​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவரைக் காண ரசிகர்​கள், தொண்​டர்​கள் மிக … Read more

லடாக் நிலவரம் | சோனம் வாங்சுக் ஜோத்பூர் சிறைக்கு மாற்றம்: லே நகரில் 4-வது நாளாக தொடரும் ஊரடங்கு!

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிவந்த பருவநிலை செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக லடாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லடாக்கின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாங்சுக் லடாக்கின் பாதுகாப்பிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதியை விரும்பும் லடாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது முக்கியம். இதை … Read more

கரூரில் நடந்த கோர விபத்து! திட்டமிட்ட சதியா? இது தான் உண்மை காரணமா?

கரூர் கொடூர சம்பவம் குறித்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்ட இடம் எது தெரியுமா?

புதுடெல்லி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். இதில் 35 முதல் 44 வயது பிரிவினர் 20.67 சதவீதமாகவும், 45 வயது முதல் 54 வயது பிரிவினர் 20.24 சதவீதமாகவும் உள்ளனர். பாலினத்தின் அடிப்படையில் ஆண்கள் 57.7 சதவீதமாகவும், பெண்கள் 42.3 சதவீதமாகவும் உள்ளனர். மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு … Read more

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

துபாய் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. அனுபவ ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சிவம் துபே அணியில் இடம்பெற்றுள்ளார். அதுபோல ரிங்கு … Read more

பாம்புகள் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்து 54 மணிநேரம் போராடிய பெண்ணின் பகீர் அனுபவம்

பீஜிங், சீனாவின் புஜியான் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் 48 வயது பெண் ஒருவர் காட்டு பகுதி வழியே நடந்து சென்றார். அப்போது, அடர்ந்த வன பகுதியில் இருந்த பெரிய கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியும். அதனால், நீந்தி கிணற்றின் சுவர் ஒன்றை பிடித்து கொண்டார். ஆனால், அவரால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. 54 மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் அவரை அவசரகால மீட்பு குழுவினர் கண்டறிந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். … Read more

INDvsPAK: ஏமாற்றிய ஓப்பனர்கள்; ஹீரோவான திலக் வர்மா – அதிரடி வெற்றி

ஆசியகோப்பை 2025 இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இந்தத் தொடரில் நடக்கும் மூன்றாவது IND vs PAK போட்டி இது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி வெற்றி தாகத்துடன் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இரண்டு அணி கேப்டன்களும் கைகுலுக்கிக்கொள்ளாமல் பிரிந்தனர். Bumrah பிளேயிங் 11ல் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரின்கு சிங் களமிறங்கியதால் வழக்கத்துக்கு மாறாக முதல் ஓவரை ஆல் ரவுண்டனர் சிவம் … Read more

‘கரூரில் திட்டமிட்ட சதி போல…’ – நீதிமன்றம் நாடும் தவெக சொல்வது என்ன?

சென்னை: உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் முறையிட்ட தவெக தரப்பு, ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் என்பது விபத்து போல தெரியவில்லை; திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். ஒருபக்கம் பெருந்துயராக சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம், மறுபக்கம் அரசியல் ரீதியில் பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது. … Read more

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு

ஜார்சுகுடா: “காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மக்களை கொள்ளையடிக்கிறார்கள். மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல நின்று தடுக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, … Read more