கரூர் சம்பவம் பற்றி பேசிய ரஜினி மற்ற நிகழ்வுகள் பற்றி பேசாதது ஏன்?

கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்ற அப்பாவி மக்கள், இப்படி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி, நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்னை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக பிரதமர் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: கருண் நாயருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது – தினேஷ் கார்த்திக்

மும்பை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் … Read more

காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்பு படை

டெல் அவிவ், காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு … Read more

“கூட்டங்களுக்கு குழந்தைகளை கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும்” – லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை: கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “நேற்று கரூரில் நடந்த விபத்தை நினைத்து இதுவரை எனக்கு மனம் பதறிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் அன்றாடம் நாம் சந்தித்து மகிழும் தெய்வங்கள். இது போன்ற கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் நாம் அழைத்துச் செல்லும் இடத்துக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த … Read more

நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார். இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி … Read more

கரூரில் 40 பேர் பலி! தமிழக அரசு, மத்திய அரசு, விஜய்-3 தரப்பிலும் நிவாரணங்கள் அறிவிப்பு

Karur Stampede Relief Fund : கரூரில் விஜய்யின் தவெக கட்சியின் பிரச்சார பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

IND vs PAK: கோப்பையை வென்ற இந்திய அணி! கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Asia Cup Final: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்று இருந்தது. இன்றைய போட்டியிலும் டாஸ் வென்ற … Read more

17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 62 வயது சாமியாருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

புதுடெல்லி, டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். இதன் இயக்குநரான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (வயது 62) என்ற பார்த்தசாரதி மாணவிகளின் ஏழ்மையை அவருக்கு சாதகம் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தி கொண்டார். அந்த கல்வி மையத்தின் முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இதன்படி, சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) – கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 1 More update … Read more