Vikatan Play: 'நான் ஒரு ரசிகன்' முதல் 'இருமுடிச்சோழன்' வரை; ஆகஸ்ட் மாத Top 5 Audio Books

பொதுவாக மற்றைய ஆயுதங்களை விட மனிதர்களை, அவர்களின் நுண்ணுணர்வுகளை ஆழமாக ஊடுருவக்கூடிய ஆயுதமாக புத்தகங்களே இருக்கின்றன. வாசிப்பு எப்படி நமக்கு இன்பம் கொடுக்கிறதோ அதைப்போல் நமக்குக் கிடைக்கிற சின்ன சின்ன நேரங்களையும் பயனுள்ளதாக ஆடியோ வடிவில் கேட்டுப் பயன்பெறுவதை நம் மனதை இன்னும் சுவாரசியமாக்குகிறது. அப்படி இந்த ஆகஸ்ட் மாதத்தில் உங்களைச் சுவாரசியமாக்கி விகடன் பிளேயில் அதிகம் கேட்கப்பட்ட 5 ஆடியோ புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். நான் ஒரு ரசிகன் நான் ஒரு ரசிகன் : ஆனந்த … Read more

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. சில காலமாகவே மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் மல்லை சத்யா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அவரை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார். … Read more

சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

புதுடெல்லி: சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. சிறு வணிக நிறுவனங்கள், முறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடம்(வங்கிகள் உள்ளிட்டவை) இருந்து கடன்களைப் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறும் கடன்களின் அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மற்றும் CRIF High Mark ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம் வருமாறு: கடந்த 2025, ஜூன் 30 நிலவரப்படி … Read more

ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல்

லண்டன்: ராணுவக் காவலில் உள்ள மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரான ஆங் சான் சூ கி, கடந்த 2021 முதல் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தனது … Read more

கடனில் சிக்கியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிஸில்டா சொன்ன விஷயங்கள்!

Joy Crizildaa Revelations Madhampatty Rangaraj : ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் அவர் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான உறவு குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

ஸ்டாலினை தமிழ் சமூகம் மன்னிக்காது – தமிழிசை செளந்தரராஜன்!

அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்றும் திமுக கூட்டணிக்காக, கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கொள்கை மறக்கடித்து அவர்களுடன் வைத்துள்ளது என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறி உள்ளார். 

ரோஹித் சர்மாவின் கடைசி தொடர் இது தான்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட்ட அணி தற்போது இளம் வீரர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் அணியின் கேப்டனாக மட்டும் ரோஹித் சர்மா உள்ளார். 2027 உலக கோப்பை வரை அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவரை அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டார். இந்நிலையில் ஒருநாள் … Read more

ரஜினி-கமல் இணைந்து நடிப்பது உறுதி: “எங்களுக்கு அரை பிஸ்கட் போதும்'' – கமல் ஹாசன் சொன்னது என்ன?

தமிழ் சினிமாவின் இரு மகா நட்சத்திரங்களான கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்ற ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு SIIMA விருது விழாவில் கமல் ஹாசன் பதிலளித்துள்ளார். இருவரும் ஆரம்ப காலத்தில் அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கால ஓட்டத்தில் இருவரும் எதிரெதிர் நட்சத்திரத் துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்குள் எந்தப் போட்டி மனப்பான்மையும் இல்லை என, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து … Read more

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்கிறார் அன்புமணி….

சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை என்றும் கூறி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக, தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு  சென்றுவிட்டு  இன்று காலை (செப்டம்பர் 8ந்தேதி)  சென்னை திரும்பினார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  … Read more

கர்நாடக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வேலூரை சேர்ந்தவர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய மேலாளருக்கு செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு நபர் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சோதனையில் விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என்பதும் இது மிரட்டல் என்பதும் தெரியவந்தது. இதனை … Read more