Ajith kumar: கார் ரேஸில் இந்திய திரையுலகை பிரதிபலிக்கும் `லோகோ' – காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த அஜித் குமார், தன் நடிப்பை குறைத்துக்கொண்டு கார் ரேஸின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த ஆண்டு  ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கினார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். அஜித் குமார் ரேஸிங் லோகோ 2025 ரேஸிங் திட்டங்கள்: … Read more

நாளை முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார பயணமாகஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். இதையடுத்து, நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டஉள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக  நடைபெற உள்ளது … Read more

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த பெண்… நேரில் பார்த்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் மாயமானார். வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி திரும்பி வராததால், சிறுமியின் குடும்பத்தினர் பதற்றமடைந்து அக்கம்பக்கம் முழுவதும் தீவிரமாக தேடி அலைந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கிணற்றில், சிறுமியின் சடலம் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்தவர்கள் அவரது உடலை சாக்குப் பைக்குள் திணித்து கிணற்றுக்குள் வீசியிருந்தனர். இது … Read more

3-வது ஒருநாள் போட்டி: பெத்தேல், ரூட் அபார சதம்.. இங்கிலாந்து அணி 414 ரன்கள் குவிப்பு

சவுத்தம்டான், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more

புற்றுநோய்க்கு தடுப்பூசி: சாதித்த ரஷியா- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது?

மாஸ்கோ: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. அதாவது, ரஷியாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்ததாகும். ‘என்ட்ரோமிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாகவும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தடுப்பூசி … Read more

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

துவக்க நிலை சந்தைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட்டுள்ள ID.Cross மிக சிறப்பான டிசைனுடன் முழுமையான சார்ஜில் 425 கிமீ ரேஞ்ச் வழங்கும் எனவும் உற்பத்திக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் செல்ல உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. முன்பாக நாம் பார்த்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஸ்கோடா எபிக் மாடலும் இந்த ஐடி.கிராஸ் என இரண்டு ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டு துவக்க நிலை ஐரோப்பா சந்தையில் கிடைக்க உள்ளது. இந்தியாவிற்கான மாடல் இதன் அடிப்படையிலான இந்திய சந்தைக்கு … Read more

“மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' – கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பரப்புரை செய்தார். அப்போது, “தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். தனது சொத்துகளை சாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். மதுரை விமான … Read more

சென்னை கமலாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை

சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலு​வல​கத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மோப்ப நாய் உதவி​யுடன் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யம் உள்​ளது. இந்த அலு​வல​கத்​தில் 24 மணி நேர​மும் போலீ​ஸார் சுழற்சி முறை​யில் பாது​காப்​பு பணி​யில் ஈடு​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில், காவல்​துறை தலைமை இயக்​குநர் அலு​வலக மின்​னஞ்​சல் முகவரிக்கு நேற்று காலை ஒரு செய்தி வந்தது. அதில், கமலால​யத்​தில் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக கூறப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, … Read more

ஜார்க்கண்டில் கடத்த முயன்ற 200 பசுக்கள் மீட்பு

ராஞ்சி: உத்தர பிரதேச மாநிலத்​தில் இருந்து பெரிய கன்​டெய்​னர் லாரி​களில் பசுக்​கள் ஜார்க்​கண்ட் மாநிலம் கர்வா மாவட்​டம் நவடா கிராமத்​துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்​தில் இருந்து வேறு மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் பசுக்​களை மடக்கி உள்​ளனர். அங்கு தகராறில் ஈடுபட்ட … Read more

ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது

ஜார்ஜியா: அமெரிக்​கா​வின் தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது. இவர்​கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்​டரி தயாரிப்பு மையத்​தில் தங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடி​யுரிமை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அவர்​களை கண்​டதும், சட்​ட​விரோத​மாக பணி​யாற்​றிய தென்​கொரிய தொழிலா​ளர்​கள் ஓடி மறைந்​தனர். அவர்​களை மடக்​கிய அமெரிக்க போலீ​ஸார் சுவர் ஓரமாக வரிசை​யாக … Read more