பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையின் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் பேசினார். “பாரத மக்களிடமிருந்து நமஸ்காரம்” என்ற வணக்கத்துடன் அவர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: “சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் … Read more

கரூர் மரணங்கள் : அன்புமணி, செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கிய உழவர் சந்தை திடல் – விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்துக்கு இந்த உழவர் சந்தை திடலில்தான் அனுமதி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். உழவர் சந்தை திடல் அதேமாதிரி, முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இதே இடத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் பெரிதாக நடந்ததில்லை என்றும் இங்கிருக்கும் அண்ணா, … Read more

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. … Read more

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சொத்துகள் முடக்கம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாரிக் அகமது மீர் என்பவரின் அசையா சொத்துகளை என்ஐஏ நேற்று முன்தினம் முடக்கியது. ஷோபியன் மாவட்டம், மால்தேரா கிராமத்தில் 780 சதுர அடி நிலத்தில் உள்ள கான்கிரீட் வீடு, ஒரு பழத்தோட்டம் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் தீவிரவாதி சையத் நவீத் முஷ்டாக்கின் கூட்டாளியான தாரிக் அகமது மீர் கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது … Read more

நாளை எங்கெல்லாம் மழை.. சென்னையில் இருக்கா? வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 29) பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026ல் விளையாட முடியாது? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இளம் வீரர்கள் பங்கேற்பது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய மற்றும் புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன்படி இனி 19 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ஒரு முதல் தர போட்டியிலாவது ஆடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. இளம் கிரிக்கெட் வீரர்களை, சிறு வயதிலேயே … Read more

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" – அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே முதல் … Read more

கரூர் துயரம்: விசாரணையை தொடங்கினார் அருணா ஜெகதீசன் – சம்பவ இடத்தில் ஆய்வு

கரூர்: கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது ஆய்வை தொடங்கி உள்ளார். கரூர் வேலுசாமிபுரத்துக்கு வந்த அவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரச்சாரம் கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட … Read more

பதாகை வைத்ததால் சர்ச்சை: முஸ்லிம் மதத்தலைவர் கைது – 1,700 பேர் மீது வழக்குகள் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் மிலாது நபி பண்​டிகையை முன்​னிட்​டு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்​கப்​பட்​ட​தால் சர்ச்சை எழுந்​தது. இதுதொடர்​பாக உ.பி. போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்​கையை (எப்​ஐஆர்) பதிவு செய்​தனர். இதைக் கண்​டித்து முஸ்​லிம்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்​பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலி​யில் நேற்று முன்​தினம் வெள்​ளிக்​கிழமை … Read more

முழுக்க முழுக்க AIல் உருவான கலைப்பாடல்! இணையத்தில் வைரல்!

Countries Apart, One Beating Heart” — இந்தியாவில் இருந்து உருவான AI கலைப்பாடல் உலக ஒற்றுமைக்கான கீதம் – தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.