பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையின் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் பேசினார். “பாரத மக்களிடமிருந்து நமஸ்காரம்” என்ற வணக்கத்துடன் அவர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: “சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் … Read more