ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி கைது

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் மாவோ​யிஸ்ட் தம்​ப​தி​களான ஜக்கு குர்​சம் என்​கிற ரவி என்​கிற ரமேஷ் (28), கமலா குர்​சம் (27) ஆகியோரை பாது​காப்​புப் படை​யினர் கடந்த 23-ம் தேதி கைது செய்​தனர். இவர்​கள் இரு​வரைப் பற்​றி​யும் தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.13 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. அவர்​களு​டைய வீட்​டில் சோதனை நடத்​திய போது 10 கிராம் தங்க பிஸ்​கட், ரூ.1.4 லட்​சம் ரொக்​கம், 2 ஆன்ட்​ராய்டு போன்​கள் மற்​றும் மாவோ​யிஸ்ட் துண்டு பிரசுரங்​கள் கைப்​பற்றப்பட்டன. இவர்​கள் … Read more

குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட ஜாய் கிரிஸில்டா? விளக்கம் கொடுத்து புதிய போஸ்ட்..

Joy Crizildaa Latest Photo : இணையத்தில் பிரபலமாக இருக்கும் ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

கரூர் சம்பவம் : 1 ட்வீட் எல்லாத்துக்கும் காரணமா? டிஜிபி விளக்கம்!

Karur Stampede DGP Explains Reason : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூர் மாவட்டத்தில் மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார். இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

'கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- கயாடு லோஹர் விளக்கம்

“என் ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் சுயநல அரசியலுக்காக கரூர் கூட்டத்தில் நான் மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். விஜய், மக்கள் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கான பொம்மைகள் அல்ல. உங்கள் பேராசைக்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக இருக்கிறதோ?” என்று கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகை கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது போல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலானது. தவெக தலைவர் விஜய் இந்நிலையில் அந்த எக்ஸ் தள கணக்கு … Read more

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்தில் உயிரை இழந்திருக்கின்ற குடும்பத்தார்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள். நடந்த சம்பவத்தைப் பற்றித் தீவிர விரிவான விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையும் அதுதான். விஜய் … Read more

விஜய், போலிசார் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும்: திருமாவளவன்

கரூர்: ‘இது கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் கருத்து’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் … Read more

கரூர் துயரத்துக்கு விஜய்யும், அவரது கட்சியினரும்தான் பொறுப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

ராமநாதபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “கரூரில் சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. சிறு அசம்பாவிதமும், சிறு காயமும் அடையாமல் மக்கள் வருகை தந்து விட்டு அவரவர் ஊர்களுக்கு திரும்பபிச் சென்றார்கள். காரணம் … Read more

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் செருப்பு! எப்படி தெரியுமா?

Electroshoe to make women safer from danger: ஒரு காலணியே மின்சாரம் செலுத்தி பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

விஜய்யை கைது செய்ய வேண்டும்-பதிவிட்ட பிரபல நடிகை! ரசிகர்கள் அட்டாக்..

Karur Stampede Oviya Shares Arrest Vijay Post : விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்ட பிரபல நடிகை! கெட்ட வார்த்தையால் அட்டாக் செய்யும் ரசிகர்கள்..முழு விவரம், இதோ!

கல்வீச்சு நடக்கவில்லை… மின்தடை செய்யவில்லை… ஏடிஜிபி விரிவான விளக்கம்

ADGP Davidson Devasirvadam: தவெக பரப்புரையில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை என்றும் விஜய் பேசும்போது மின்தடை செய்யவில்லை என்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்துள்ளார்.