விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் – துரை வைகோ பேட்டி!

Durai Vaiko Talks About TVK Vijay : விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதே மறுப்பதற்கு கிடையாது. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் – துரை வைகோ பேட்டி.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய 2 வீர்ர்கள்.. முழு விவரம் இங்கே!

சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து திரும்பியது. தொடர் நடுவில் 1-2 என பின்தங்கிய நிலையில், கடைசி 5வது டெஸ்ட்டில் அசத்தலான வெற்றியுடன் இந்தத் திருப்பமான முடிவை பதிவு செய்தது அனைவரிடமும் பெரும் பாராட்டை பெற்றது. Add Zee News as a Preferred Source கே.எல் ராகுல், முகமது … Read more

மாமியார் ஆனதும் உங்கள் பாசிட்டிவ் குணம் மாறி விட்டதா? இதோ காரணமும் தீர்வும்!

நடுத்தர வயதுப் பெண்களுக்கு வருகிற உடலியல் சிக்கல், அதையொட்டி வருகிற உறவுச் சிக்கல் இரண்டுக்கும் தீர்வு சொல்கிறார் உளவியல் நிபுணர் லஷ்மிபாய். உறவுகள் மாமியார் ஆகப் போறீங்களா? 40 மற்றும் 50-களில் தங்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு படித்த பெண்கள் மத்தியில் வந்துவிட்டது என்றே சொல்வேன். ஆனால், படித்த பெண்களுக்குக்கூட, 40 மற்றும் 50-களில் ஏற்படக்கூடிய மனநலன் குறித்த விழிப்புணர்வும், அது குறையும்போது ஏற்படக்கூடிய உறவுச்சிக்கல்கள் குறித்த புரிதலும் பெரும்பான்மை பெண்களிடம் இல்லை என்றே … Read more

“அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” – ஒட்டன்சத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஒட்டன்சத்திரம்: “அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள் முடக்கப் பார்க்கிறார்கள். இது தொண்டர்கள் மிகுந்த கட்சி. உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” என ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முருங்கை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். கண் வலி விதை அதிமுக ஆட்சியில் நல்ல விலைக்கு போனது. தற்போது சிண்டிகேட் அமைத்து கண்வலி விதை விலையை … Read more

இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்?

வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவால் பணியமர்த்தப்பட்ட அரசியல் தரகர் / உத்தி வகுப்பாளர் ஜேசன் மில்லர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரை சந்தித்துள்ளார். எஸ்ஹெச்வி பார்ட்னர்ஸ் (SHW Partners LLC) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜேசன் மில்லர். இவர் கடந்த ஏப்ரலில் இந்திய தூதரகத்தால், இந்தியாவுக்கான அரசியல் தரகராக (லாபியிஸ்ட்) நியமிக்கப்பட்டார். இதற்காக … Read more

வரிகள், தடைகளை விதித்து இந்தியா, சீனாவை மிரட்டி பணிய​ வைக்க முடியாது: ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு பேச்சு

புதுடெல்லி: வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார். சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற எஸ்​சிஓ மாநாடு மற்​றும் ராணுவ பேரணி​யில் பங்​கேற்​றதற்​குப் பிறகு முதல்​முறை​யாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த புதின் இதுகுறித்து மேலும் கூறிய​தாவது: வரி​கள் அதி​கரிப்​பு, வர்த்தக தடைகளை ஏற்​படுத்​து​வது போன்ற செயல்​களால் ஆசி​யா​வில் வலிமை வாய்ந்த பொருளா​தா​ரங்​களைக் கொண்ட நாடு​களான சீனா மற்​றும் இந்​தி​யாவை மிரட்டி … Read more

திருப்பதி: 3ம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை புறப்பாடு

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3ம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆசிய கோப்பை 2025: யுஏஇ-க்கு எதிரான போட்டி.. இந்திய அணியின் முக்கிய வீரருக்கு ஓய்வு!

India PLan to give Rest for Jasprit Bumrah: 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, யுஏஇ, ஹாங்காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை வரும் புதன்கிழமை அதாவது இரண்டாவது லீக் ஆட்டத்தில் … Read more

AMMA: “என் ராஜினாமாவுக்கு விமர்சனங்கள் காரணமல்ல'' – ஓராண்டுக்குப் பின் மௌனம் கலைத்த மோகன்லால்

மலையாளத் திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, பிரபல இயக்குநர் சித்திக், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் போலீஸில் பாலியல் புகார் அளித்தனர். AMMA – மோகன்லால் அந்த சமயத்தில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (AMMA), தலைவர் பதவியிலிருந்த மோகன்லால் உட்பட நிர்வாக பதவியில் … Read more

கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள்; அணிவகுத்த வாகனங்கள்

திண்டுக்கல்: கொடைக்கானலில் பெய்து வரும் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மிலாடி நபி விடுமுறை தொடர்ந்து சனி, ஞாயிறு வாரவிடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கொடைக்கானல் மலைச்சாலையில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல். கொடைக்கானல் மலைப்பகுதியில் … Read more