சுடச்சுட பாதாம் பாலை முகத்தில் ஊற்றிய நபர்! காரணம் என்ன? விவரம்..

Chidambaram Man Poured Hot Badam Milk : சிதம்பரத்தில் குடித்த பாதாம் பாலுக்கு காசு கேட்டதற்கு சுடச்சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைனலில் இந்த 3 இந்திய வீரர்கள் சொதப்பினால்… ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு தான்…!

Asia Cup Final 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. செப். 9ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை நாளையுடன் (செப். 28) நிறைவுபெறுகிறது. Add Zee News as a Preferred Source டி20ஐ வடிவில் நடைபெற்ற இந்த தொடர் மொத்தம் 8 அணிகள் இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன; ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் வெளியேறின. பி பிரிவில் … Read more

Saraswathi: இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்; சகோதரியுடன் அவரே இணைந்து தயாரிக்கிறார்

இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. அடுத்தடுத்து கோலிவுட், டோலிவுட், சாண்டில்வுட், மல்லுவுட் என அனைத்து சினிமாக்களிலும் வெற்றிகரமாக வலம் வந்தார். கதாநாயகியாக மட்டுமின்றி துணைக் கதாபாத்திரங்களில், வில்லி கதாபாத்திரங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர். வரலட்சுமி சரத்குமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிகோலய் சச்தேவ் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார் வரலட்சுமி. நடிகையாக இத்தனை ஆண்டுகள் … Read more

திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 52 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்: EPFO தரவை சுட்டிக்காட்டி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டு களில் சுமார் 52லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும்,  EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தகவலின்படி,  2025 பிப்ரவரி மாதத்தில் EPFO-வின் கீழ் நிகர முறையான வேலைவாய்ப்பு உருவாக்கம் நாடு முழுவதும்  4% உயர்ந்து 1.6 மில்லியனாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர் கடந்த ஜூலை … Read more

"எல்லா சனியும் ஒன்றுசேர்ந்த உருவம்தான் சீமான்" – அதிமுக ஜெயக்குமார் காட்டம்

சென்னையில் நடைபெற்ற சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “தவெக தலைவர் விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டிக் கொண்டிருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசை என்று பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டிக் கொண்டிருகிறார். இந்தப் பக்கம் எம்ஜிஆரையும், அந்தப் பக்கம் அண்ணாவையும் வைத்துள்ளார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது? இது ஒரு சனியன், அது ஒரு சனியன் என்று இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார்.” என்று பேசியிருந்தார். … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். தமிழகம் … Read more

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோஜ் சின்ஹா, “நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதம் குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பெருமளவில் பயங்கரவாதம் இல்லாத நிலையில்தான் உள்ளன. இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்ஸலிசம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அது நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்று … Read more

5 வயது குழந்தையின் தலையை வெட்டி கொன்ற நபர்! நடந்தது என்ன? முழு விவரம்!

Madhya Pradesh 5 Year Old Boy Killed : மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

குஷி ரீ-ரிலீஸ் தோல்வியா? இதுவரை செய்த வசூல்..இவ்வளவுதான்!

Kushi Movie Re Release Box Office Collection : விஜய்யின் குஷி திரைப்படம், சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கிய நெகிழி இல்லா நாமக்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களே பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசிய பரிதாபம்.