தமிழ்நாடு அரசு ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு! காலிப் பணியிடம், தகுதி – முழு விவரம்

Tamil Nadu ambulance jobs 2025 : தமிழ்நாடு அரசின் ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதி உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங்க" – KPY பாலா

`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் நாளை ( செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று(செப்டம்பர் 3) திரையிடப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கின்றனர். Gandhi Kannadi – KPY Bala இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய … Read more

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள் எம். செந்தில்குமார் மற்றும் திருமதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். நீதிபதி பி.என். பிரகாஷ் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு பழைய பள்ளி வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவது தெரிந்தது. கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜில் பல ஆண்டுகளுக்கு … Read more

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

இந்தியா உட்பட சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக சுசுகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1 கோடி இலக்கை கடந்துள்ள நிலையில், 170 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும் குறிப்பாக மாருதி சுசுகி மூலம் இந்தியாவில் மட்டும் 6 கோடி விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஜப்பானில் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டில் ஹங்கேரி, இந்திய சந்தையில் உற்பத்தி துவங்கிய இந்த மாடல் தொடர்ந்து சீனா, பாகிஸ்தான், கானா போன்ற … Read more

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" – இபிஎஸ் தாக்கு

“டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி பாலியல் வன்கொடுமைகள் மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பழங்காநத்தத்தில் பேசும்போது, ‘’மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இந்தத் தொகுதியில் வந்திருக்கும் உங்களின் எழுச்சியே அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும் என்பதற்கான சாட்சி. … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த … Read more

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகை​யில், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் செப்​டம்​பர் 7 … Read more

இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

மாஸ்கோ: இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 பில்​லியன் டாலருக்கு வாங்க இந்​தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. அதன்​படி இந்​தி​யா​வுக்கு வழங்​கப்​பட்ட எஸ்​-400 ஏவு​கணை​களும், உள்​நாட்டு தயாரிப்பு வான் பாது​காப்பு ஏவு​கணை​களும் இணைந்து ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் பயன்​படுத்​தப்​பட்​டன. இவை, பாகிஸ்​தானில் இருந்து ஏவப்​பட்ட ஏவு​கணை​கள் … Read more

இந்திராணிக்கு அவமானம்..அயலியின் தேடுதல் வேட்டையில் சிக்கியது யார்? – அயலி சீரியல் அப்டேட்!

Ayali serial update: அயலி கபிலனின் கருங்கூட்ட ரகசியத்தை கண்டுபிடிப்பாளா? இந்த தேடுதலில் இன்று சிக்கப்போவது யார்?

இனி சேப்பாக்கில் தோனியை பார்ப்பதே கஷ்டம் போல… ஜிஎஸ்டியால் எக்குத்தப்பாக உயரும் டிக்கெட் விலை!

IPL Ticket Price Hike: ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. தற்போது ஜிஎஸ்டியை பொருத்தவரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய வரி அடுக்குகள் உள்ளன. இதில், 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source 40% வரி எதற்கெல்லாம்?  அதேநேரத்தில், ஒகு சில சரக்கு மற்றும் சேவைகளுக்கு … Read more