எண்ணூர் அனல் மின்நிலைய விபத்தில் 9 பேர் பலி – பிரதமர் முதல்வர் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவிப்பு…

சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிவாரணமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் ரூ.2 லட்சமும், முதல்வர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.