சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது மீண்டும் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1 […]
