மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த அமைச்சர்

மேல தாளங்கள் முழங்க தண்ணீர் குடங்கள் பூத்தட்டுகளை வைத்து ஊர்வலமாக சென்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மலர்கள் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.