அரபிக் கடலில் ‘சக்தி புயல்’: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை!

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள சக்தி புயலால்  மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சக்தி புயல் காரணமாக கடலில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், ராமநாதபுரம் மாவட்ட ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு அரபிக்கடலில் சக்தி என்ற பெயருடைய புயல் உருவாகியுள்ளது. இதனால் அரபிக்கடலில் அக்டோபர் 7-ம் தேதி வரை நிலைக்கொண்டு கரையினை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.