தமிழ்நாடு யாருடன் போராடும்? ஆளுநருக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: தமிழ்நாடு யாருடன் போராடும்?   என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு யாருடன் போராடும்?” என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்! அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.