கார்த்திகை தீபத் திருவிழா: வேலூர் சரக டிஐஜி அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் சரக டிஐஜி அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார். மேலும் விழா காலங்களில் வரக்கூடிய பக்தர்கள் விரைவாக கூட்ட நெரிசல் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.