ரூ.60 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) முன் ஆஜரானார்கள். கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஒரு தொழிலதிபரிடம் ₹60 கோடி மோசடி செய்ததாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜூஹு காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா உட்பட ஐந்து பேரிடம் […]
