கரூர் துயரத்தில் உண்மையை விளக்குவது கடமையாகிறது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

சென்னை: கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”  என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அதுதொடர்பாக பதிவு போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.