மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும்  சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளின் விவரத்தை  பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.   அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, சென்னையில் மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (02.12.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 369.70 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.