வாணியம்பாடி: கலாம் பிறந்த நாளில் 2.5 லட்சம் விதை பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் சாதனை

வாணியம்பாடி அருகே தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 250 பள்ளி மாணவர்கள் 3 மணி நேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விதை பந்துகள் தயார் செய்து சாதனை செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.