டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து எங்கள் விவாதங்கள் நடைபெற்றன. நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது ஒத்துழைப்பு மகத்தானது என குறிப்பிட்டு உள்ளார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி […]
