மதுரை வைகை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.