லண்டன் மாணவியுடன் திருமணம் செய்த இளைஞருக்கு எதிராக கடத்தல் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: லண்டனில் படித்து வந்த மாணவியை வரவழைத்து திருநெல்வேலி வாலிபர் காதல் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை எதிர்த்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.