கதறி அழுத பெண் வீட்டார்.. என்ன நடந்தது? திடுக்கிடும் தகவல் அளித்த பெண்ணின் பெரியப்பா

Tirunelveli District Local News: காதலித்த பெண்ணை லண்டனிலிருந்து கடத்தி காதல் திருமணம் செய்து கொண்டு கோவை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்ததாக  பெண்ணின் பெரியப்பா கொடுத்த வீடியோ  ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.