உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரசாவில் 40 சிறுமிகள் கழிப்பறைக்குள் அடைப்பு

லக்னோ: உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர் துணை ஆட்​சி​யர் அஸ்​வினி குமார் பாண்டே தலை​மை​யில் அதி​காரி​கள் கடந்த புதன்​கிழமை அங்கு ஆய்வு நடத்​தச் சென்​றனர். அப்​போது அதி​காரி​கள் மாடிக்​குச் செல்​வதை மதரசா நடத்​துபவர்​கள் தடுக்க முயன்​றனர். எனினும் போலீ​ஸார் உதவி​யுடன் அக்​கட்​டிடத்​தில் அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது மாடி​யில் இருந்த … Read more

வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது மத்திய அரசு

புதுடெல்லி, வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு ரூ.1,01,603 கோடி வரிப் பகிர்வை மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே ஒரு தவணையாக வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,676 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 1 More update தினத்தந்தி Related Tags … Read more

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்

ஆமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணுகிறார்கள். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் … Read more

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகின. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறு சாலைகளுக்குச் சென்றனர். நிலநடுக்கம் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் இருந்த சில கட்டடங்கள் … Read more

கரூர் நெரிசல் முதல் 10 ரூபாய் விவகாரம் வரை: செந்தில் பாலாஜி கூறியது என்ன?

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் இருந்த 19 நிமிடத்தில் 10 நிமிடம் பேசி பேரிழப்பை உண்டாக்கி உள்ளார் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும், ரூ.10 விவகாரம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த சம்பவம் துயரமானது. நினைத்துக்கூட பார்க்க … Read more

மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை பந்​தலில், அசுரன் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்​கட் துர்கா பூஜை கமிட்டி நிர்​வாகி பிரதீக் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்​துள்​ளார். அத்​துடன் எச்​-1பி … Read more

“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” – ட்ரம்ப் வேதனை

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், “எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் … Read more

கரூரில் மட்டும் ஏன் நடந்தது – விஜய்யின் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்!

கரூரில் மட்டும் எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது என விஜய் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

ILT20: ஏலம் போகாத அஸ்வின்… பெரும் ஏமாற்றம் – அதிக விலைக்கு போனவர் யார்?

ILT20 Auction 2025: இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது.  Add Zee News as a Preferred Source ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் – BBL, தென்னாப்பிரிக்காவில் SA20, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் – MLC, மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் – CPL, இங்கிலாந்து The Vitality Blast, The Hundred என பல பிரபலமான டி20 தொடர்கள் ஒவ்வொரு … Read more

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பிரதமர் மோடி உருக்கமான பதிவு

புதுடெல்லி, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகின. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறு சாலைகளுக்குச் சென்றனர். நிலநடுக்கம் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் இருந்த சில கட்டடங்கள் … Read more