சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்   என்றும், இதன் காரணமாக,   சென்னை உள்பட  கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.