சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை சீசன் நவம்பர் 17, 2025 முதல் ஜனவரி 20, 2026 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.